எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவுகளின் விலைகளும் 20% வரை குறைக்கப்படும் வாய்ய்புக்கள் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.

எரிவாயு விநியோகமும் உரியமுறையில் விநியோகிக்கப்படும் நிலையில் அனைத்து உணவகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version