காலி முகத்திடல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் கடற்பகுதியில் இன்று அதிகாலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் 40 வயதுடைய ஒருவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

Share.
Exit mobile version