இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் மரணம், டுபாய் இருந்து கேரளாவுக்குத் திரும்பிய 22 வயது இளைஞரே இவ்வாறு மரணித்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதே வேலை, குரங்கு அம்மை பாதிப்பை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை அத்துடன் யாருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Share.
Exit mobile version