நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் நாளைய தினம் பாடசாலைகள் நடைபெறாது என்ற ஓர் செய்தியும் பரவலாக அறியப்படக்கூடியதாக இருக்கிறது. முதலாம் தவணை கற்றல் கற்பித்தல் செய்றபாடுகளுக்காக கடந்த 18 ம் திகதி பாடசாலைகள் ஆரம்பமான நிலையில் பாடசாலைகள் மூடப்படுவது குறித்து இதுவரை எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் வெளியாகவில்லை. அவ்வாறான தகவல்கள் வெளிவருமாக இருந்தால் எமது அயாஹ் எப்.எம் செய்தி குழுவில் பதிவிப்படும்.

பொய்யான தகவல்களையும் செய்திகளையும் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். மேலும் நாட்டின் நெருக்கடியை கவனத்தில் கொண்டு பாடசாலை மாணவர்கள் பாதுகாப்போடும் அவதானத்துடனும் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Share.
Exit mobile version