எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாண கோரி நாட்டின் பல பகுதிகளிலும் பிரதான வீதிகளை மறித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை, மத்துகம, அவிசாவளை ஆகிய பகுதிகளில் இவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், போராட்டங்கள் காரணமாக ரம்புக்கனை நோக்கி பயணிக்கும் புகையிரத சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Share.
Exit mobile version