கொழும்பில் காலி முகத்திடலை ஆக்கிரமிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக காலி நகரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடத்தை பொலிஸார் இன்று அகற்றியுள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காலியில் இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

Share.
Exit mobile version