சர்வதேச நாணய நிதியமான IMF உடனான கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கைக் குழு ஏப்ரல் 17ஆம் திகதி புறப்படுகிறது. அமெரிக்காவின் வாஷிங்டனில் இலங்கை – சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை ஏப்ரல் 19-24 வரை நடைபெறுகிறது. நிதி அமைச்சருடன் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் சென்றுள்ளனர்.

Share.
Exit mobile version